tag:blogger.com,1999:blog-9199536801663919860.post1496190950496791868..comments2023-11-05T12:58:41.576+04:00Comments on சிறிய பறவை: பின்னூட்டங்கள் - பல விதம்jothihttp://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9199536801663919860.post-22906694311583879182011-03-18T23:33:19.222+04:002011-03-18T23:33:19.222+04:00மிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லைமிக்க நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லைjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-32998870956446860152011-03-18T23:32:28.679+04:002011-03-18T23:32:28.679+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-58855260716926317532011-03-18T19:38:34.236+04:002011-03-18T19:38:34.236+04:00:)
nice presentation:)<br /><br />nice presentationபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-56163368934206067932011-03-17T18:05:34.495+04:002011-03-17T18:05:34.495+04:00அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி எஸ...அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி எஸ்.கே.<br /><br />என்னடா மாங்கு மாங்குன்ன எழுதி ஒரே ஒரு பின்னூட்டம்தானே இருக்கிறது என அந்த பதிவிற்கு வருத்தப்பட்டேன்,. உங்களின் ஊக்கம் அந்த கவலையை போக்கி விட்டது. மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />மீண்டும் மிக்க நன்றிjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-19814873135489814242011-03-17T11:19:10.216+04:002011-03-17T11:19:10.216+04:00வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்...வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!<br /><a href="http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html" rel="nofollow">http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html</a>எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-22570514925172781492011-03-16T18:16:57.262+04:002011-03-16T18:16:57.262+04:00//உள்ளேன் ஐயா//
வாங்க நண்பரே
//அவங்க இங்கியே ...//உள்ளேன் ஐயா//<br /><br />வாங்க நண்பரே<br /><br />//அவங்க இங்கியே இருக்காங்க ஹிஹி//<br />இதையெல்லாம் டீல்ல விடுங்கjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-635507664609670892011-03-16T18:15:14.030+04:002011-03-16T18:15:14.030+04:00வாங்க நாஞ்சில் பிரதாப்,..
மிக்க நன்றி.
//இது...வாங்க நாஞ்சில் பிரதாப்,..<br /><br />மிக்க நன்றி.<br /><br />//இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்பரம் வேற குடுப்பாய்ங்க...<br />அது அதைவிட கொடுமை...:))//<br /><br />விடுங்க பின்னூட்டத்திற்கு இலவச இணைப்பா வருது,.. இதையெல்லாம் கண்டுக்க கூடாது. இப்படிதான் விளம்பரத்துடன் கூடிய ஒரு இடுகையை படித்தேன், நன்றாகத்தான் இருந்தது,. நன்றாக இருக்கும் ஒன்றுக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் கொடுக்கிறார் என தெரியவில்லைjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-54347261395747740982011-03-16T13:39:27.049+04:002011-03-16T13:39:27.049+04:00இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்ப...இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்பரம் வேற குடுப்பாய்ங்க...<br />அது அதைவிட கொடுமை...://<br />அவங்க இங்கியே இருக்காங்க ஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-52543087772980685602011-03-16T13:37:43.730+04:002011-03-16T13:37:43.730+04:00உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-24630977486218561232011-03-16T13:03:40.588+04:002011-03-16T13:03:40.588+04:00கீ போர்ட் சொதப்பி எழுத்துப்பிழையால் வரும் கமண்ட்...கீ போர்ட் சொதப்பி எழுத்துப்பிழையால் வரும் கமண்ட்டுகள் செம காமெடி...:)<br /><br /> இதுல சிலபேரு கமண்ட் போட்டு தன்னோட பதிவுக்கு விளம்பரம் வேற குடுப்பாய்ங்க...<br />அது அதைவிட கொடுமை...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-63616976742968798182011-03-16T08:28:06.793+04:002011-03-16T08:28:06.793+04:00வாங்க தமிழ் உதயம்,.. நன்றி
//குடிச்சிட்டு, ஸ...வாங்க தமிழ் உதயம்,.. நன்றி<br /><br />//குடிச்சிட்டு, ஸாரி படிச்சிட்டு தான் பின்னூட்டம் போடுறேன்.//<br /><br />அடடா,.. கதைக்க ச்சீ கலாய்க்க ஆரம்பிச்சிடுங்களே,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-83048182972691932702011-03-16T07:25:06.778+04:002011-03-16T07:25:06.778+04:00குடிச்சிட்டு, ஸாரி படிச்சிட்டு தான் பின்னூட்டம் போ...குடிச்சிட்டு, ஸாரி படிச்சிட்டு தான் பின்னூட்டம் போடுறேன். நல்லா எழுதி இருக்கீங்க.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-89981614279040335292011-03-16T01:01:18.333+04:002011-03-16T01:01:18.333+04:00நன்றி செங்கோவிநன்றி செங்கோவிjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-37718638962356301822011-03-16T01:00:01.142+04:002011-03-16T01:00:01.142+04:00//அது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்..அதனால தா...//அது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்..அதனால தான் நன்றியோ பதிலோ சொல்லுறோம்! நீங்களும் தானே..//<br /><br />same blood,..<br /><br />பழைய பதிவர்கள் ஓரளவு கமெண்ட் போட்டு விட்டு போய்விடுவார்கள். ஆனால் புதிய பதிவர்கள் அவர்களின் கமெண்டுக்கு நம் பதில் என்ன என கண்டிப்பாக திரும்ப வந்து பார்ப்பார்கள். பதில் ஏதும் இல்லை எனும் போது எரிச்சல் அடைய வாய்ப்பிருக்கிறது. எல்லோருக்கும் திறமை உள்ளது.தனக்கு தெரிந்த பதிவர்களுக்கு மட்டும் பதில் அளித்து ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-21719140943031892212011-03-16T00:54:48.823+04:002011-03-16T00:54:48.823+04:00//அப்படிப் போடு அருவாள.... எப்புடி? நம்ம கமெண்ட்டு...//அப்படிப் போடு அருவாள.... எப்புடி? நம்ம கமெண்ட்டு....//<br /><br />வாங்க தமிழ்வாசி,..<br /><br />ஆட்டைய போடு அருவாள,..<br /><br />வந்து படிக்கிறேன் கண்டிப்பாகjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-29596997673280824462011-03-16T00:50:10.011+04:002011-03-16T00:50:10.011+04:00//- ஒரு நல்ல ப்ளாக்கர் -
- ஒரு நல்ல எழுத்தாளன் -//...//- ஒரு நல்ல ப்ளாக்கர் -<br />- ஒரு நல்ல எழுத்தாளன் -//<br /><br />இல்லை கமலேஷ்.<br /><br />எனக்கொன்றும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை.<br /><br />வேண்டுமென்றால் பிரபல பதிவர் மற்றும் பிரபல எழுத்தாளர் ரெண்டுக்கும் நீங்கள் சொன்ன மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காரணம் அனைவரும் தெரிந்ததே,..<br /><br />இந்த பதிவு வேறு திசையை நோக்கி நகர வாய்ப்பில்லை.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி கமலேஷ்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-82401987409679507542011-03-16T00:45:35.205+04:002011-03-16T00:45:35.205+04:00வாங்க செந்தில்,.. நன்றி.
எனக்கும் அந்த வடை ...வாங்க செந்தில்,.. நன்றி. <br /><br />எனக்கும் அந்த வடை மேட்டர் தெரியல,. யாராச்சும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-54247180526506932772011-03-15T23:01:39.853+04:002011-03-15T23:01:39.853+04:00கடைசி படை கமெண்ட் சூப்பர் ஜோதி!கடைசி படை கமெண்ட் சூப்பர் ஜோதி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-11332532540028886292011-03-15T22:59:56.345+04:002011-03-15T22:59:56.345+04:00//சிலர் கண்டிப்பாக எல்லா பின்னூட்டங்களுக்கும்...//சிலர் கண்டிப்பாக எல்லா பின்னூட்டங்களுக்கும் (அவை 100 இருந்தாலும்) பதில் சொல்வர். ஸ்மைலிக்கு கூட " நன்றி பாஸ்கர்" என பதில் சொல்வது ஆச்சர்யம்தான்.// நண்பா, தன் நேரத்தைச் செலவழித்து பின்னூட்டம் போடறாங்க..அது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும்..அதனால தான் நன்றியோ பதிலோ சொல்லுறோம்! நீங்களும் தானே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-57617957362451338292011-03-15T22:58:02.216+04:002011-03-15T22:58:02.216+04:00அப்படிப் போடு அருவாள.... எப்புடி? நம்ம கமெண்ட்டு.....அப்படிப் போடு அருவாள.... எப்புடி? நம்ம கமெண்ட்டு....<br /><br /><br />எனது வலைபூவில் இன்று: <a href="http://tamilvaasi.blogspot.com/2011/03/1-150.html" rel="nofollow">வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-33937821254347513882011-03-15T22:56:30.307+04:002011-03-15T22:56:30.307+04:00நண்பரே...
- ஒரு நல்ல ப்ளாக்கர் -
- ஒரு நல்ல எழுத்...நண்பரே...<br /><br />- ஒரு நல்ல ப்ளாக்கர் -<br />- ஒரு நல்ல எழுத்தாளன் -<br /><br />இந்த ரெண்டு வரிக்கும் இடையில ஒரு மலையை வெட்டி போடலாம்<br />அவ்வளவு இடைவெளி இருக்கிற மாதிரி <br />எனக்கு தோணுது. <br />அப்பிடியா???<br />ஒரு வேளை உங்களுக்கும் அப்படின்னா <br />இந்த பதிவு, பின்னூட்டம் எல்லாம் வேற திசையை பார்த்து நகரக் கூடும்.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-78361237199490856722011-03-15T22:33:37.801+04:002011-03-15T22:33:37.801+04:00ஹாஹா..
எழுத்துப்பிழையுடன் வரும் பின்னூட்டங்கள் பற...ஹாஹா..<br /><br />எழுத்துப்பிழையுடன் வரும் பின்னூட்டங்கள் பற்றிய குறிப்புகள் தான் அட்டகாசம்..<br /><br />ஆனா.. இந்த வடை தான் என்னன்ன புரிய மாட்டேங்குதுங்க..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com